தண்டனை அதிகரித்ததால் உலகக் கோப்பையை மிஸ்ஸிங் செய்கிறார் பெரு கேப்டன்

கொகைன் போதைப் பொருள் உட்கொண்ட விவகாரத்தில் பெரு கால்பந்து அணி கேப்டனின் தண்டனைக் காலம் அதிகரிக்கப்பட்டதால் உலகக் கோப்பையை மிஸ்ஸிங் செய்கிறார்.
தண்டனை அதிகரித்ததால் உலகக் கோப்பையை மிஸ்ஸிங் செய்கிறார் பெரு கேப்டன்
Published on

இதனால் அவருக்கு பிபா ஓராண்டு தடைவிதித்தது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். இதில் அவரது தண்டனை 6 மாதமாக குறைக்கப்பட்டது. இதனால் அவரது தண்டனை கடந்த 10 நாட்களுக்கு முன் முடிவடைந்தது. இதனால் ரஷியாவில் அடுத்த மாதம் நடைபெறும் உலகக்கோப்பையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com