

பாகிஸ்தான் நாடாளுமன்றம் மற்றும் சில மாகாணங்களுக்கான தேர்தல் வரும் 125ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தெக்ரிக் இ இன்சாப் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். இவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடும் இம்ரான்கான் கட்சிக்கு அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட மத தலைவர் மவுலானா பர்சூல் ரகுமான் கலீல் ஆதரவு தெரிவித்துள்ளார்.