போர்டு தலைவர் அணியுடன் நியூசிலாந்து மோதும் பயிற்சி ஆட்டம் நாளை நடக்கிறது

நியூசிலாந்து அணி இந்திய போர்டு தலைவர் லெவருடன் மோதும் முதல் பயிற்சி ஆட்டம் மும்பையில் நாளை நடக்கிறது.
போர்டு தலைவர் அணியுடன் நியூசிலாந்து மோதும் பயிற்சி ஆட்டம் நாளை நடக்கிறது
Published on

மும்பை:

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. ஒருநாள் தொடர் 22-ந் தேதி தொடங்குகிறது.

அதற்கு முன்பு நியூசிலாந்து அணி 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு உள்ளது. அதன்படி நியூசிலாந்து அணி இந்திய போர்டு தலைவர் லெவருடன் மோதும் முதல் பயிற்சி ஆட்டம் மும்பையில் நாளை நடக்கிறது. போர்டு தலைவர் அணிக்கு ஷிரேயாஸ் கேப்டனாக உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com