செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பிறகு வரி வரம்புக்குள் வந்த 91 லட்சம் பேர்: அருண் ஜெட்லி தகவல்

பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து புதிதாக 91 லட்சம் பேர், வரி வரம்புக்குள் வந்து இருப்பதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்தார்.
செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பிறகு வரி வரம்புக்குள் வந்த 91 லட்சம் பேர்: அருண் ஜெட்லி தகவல்
Published on

கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி, ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, புதிதாக 91 லட்சம் பேர், வரி வரம்புக்குள் வந்து இருப்பதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com