

நேபாளம் நாட்டின் டோலாக்ஹா மாவட்டத்தில் உள்ள மகா டியூராலி என்ற இடத்தில் இருந்து காத்மாண்டு நகரை நோக்கி 34 பயணிகளுடன் இன்று காலை சுமார் 9 மணியளவில் ஒரு பஸ் புறப்பட்டது.
சிந்துபால்சவுக் மாவட்டத்தின் சுக்குட்டே என்ற பகுதி வழியாக வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சன்கோஷி ஆற்றுக்குள் கவிழ்ந்தது.