நேபாளம்: ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி

நேபாளம் நாட்டின் சிந்துபால்சவுக் மாவட்டத்தில் இன்று 34 பயணிகளுடன் சென்ற பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். காணாமல் போனவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது.
ஆற்றுக்குள் விழுந்த பஸ்
ஆற்றுக்குள் விழுந்த பஸ்
Published on

நேபாளம் நாட்டின் டோலாக்ஹா மாவட்டத்தில் உள்ள மகா டியூராலி என்ற இடத்தில் இருந்து காத்மாண்டு நகரை நோக்கி 34 பயணிகளுடன் இன்று காலை சுமார் 9 மணியளவில் ஒரு பஸ்  புறப்பட்டது.

சிந்துபால்சவுக் மாவட்டத்தின் சுக்குட்டே என்ற பகுதி வழியாக வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சன்கோஷி ஆற்றுக்குள் கவிழ்ந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com