

பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி நூல் நூற்ற ராட்டையில் போரிஸ் ஜான்சன் நூல் நூற்றி சுற்றி மகிழ்ந்தார்.
தொடர்ந்து, மகாத்மா காந்தியின் சீடரான மேடலின் ஸ்லேட் அல்லது மிராபெனின் சுயசரிதையான 'தி ஸ்பிரிட்ஸ் பில்கிரிமேஜ்' என்ற புத்தகம் மற்றும் மகாத்மா காந்தி எழுதிய 'கைட் டூ லண்டன்' என்ற புத்தகத்தை போரிஸ் ஜான்சனுக்கு பரிசாக வழங்கப்பட்டது.
இதையடுத்து, சபர்மதி ஆசிரமத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தி குறிப்பு ஒன்றை எழுதினார்.
அந்த பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:-
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.