

பல்வேறு உடல்நலப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த பப்பி லஹிரி, கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.
இந்நிலையில், பப்பி லஹிரிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து உயிரிழந்தார்.
பாடகர் பப்பி லஹிரியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-