

இந்திய பாராளுமன்றத்தில் குளிர்க்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 29-ம் தேதி தொடங்கி டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது.
கூட்டத்தொடரின் 7-ம் நாளான இன்று நாட்டின் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
இதற்கிடையே, எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை சமர்ப்பித்து வருகின்றனர்.