

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள சிவ கணேஷ் காலனியில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்திற்குள் ராஜ நாகம் ஒன்று நுழைந்துள்ளது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் பாம்பை பார்த்ததும் அலறி அடித்து ஓடியுள்ளார்.
குழந்தைகளின் அலறலை கேட்ட பிட்புல் வகையை சேர்ந்த வளர்ப்பு நாய் ஜென்னி உடனடியாக அங்கு ஓடிவந்து ராஜநாகத்தை கடித்து கொன்றது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
पिटबुल की वफादारीउ.प्र झांसी का पिटबुल तो हीरो है, श्री गणेश कॉलोनी एक घर के गार्डन में बच्चे खेल रहे थे, इसी दौरान बच्चों की तरफ बढ़ने लगा जहरीला सांप,बच्चोँ के चिल्लाने पर डॉग की नजर सांप पर पड़ी तो पटक-पटक कर मार डाला। #doglover pic.twitter.com/2hpaD3rgRZ