

உத்தரபிரதேச மாநிலத்தில் லாரி மோதியதில் காந்தி சிலை. பீடத்துடன் உடைந்து விழுந்தது. இதனால், மதுபோதையில் இருவர் அழுது புலம்பியது இணையத்தில் வைரலானது.
கன்னோஜில் கட்டுப்பாட்டை இழந்து லாரி காந்தி சிலை மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிலை பெருமளவில் சேதமடைந்தது.
விபத்தில் உடைந்த காந்தி சிலை அருகே மதுபோதையில் 2 நபர்கள் கட்டிபிடித்தபடியே அழுது புரண்டனர்.
कन्नौज के तिर्वा में एक चौराहे पर ट्रक की टक्कर से गांधी प्रतिमा टूट गई शनिवार को शराबियों ने गांधी प्रतिमा टूटने पर रो कर अफसोस जताया। #Kannauj #MahatmaGandhi @NBTLucknow pic.twitter.com/viHokfjAGr