4 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் - மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டசபையில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு மே மாதம் 19-ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டது. #MakkalNeedhiMaiam #MNMCandidates
4 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் - மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அறிவிப்பு
Published on

தமிழ்நாடு சட்டசபையில் காலியாக சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் மே மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந்தேதி தொடங்கி நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், மேற்கண்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இன்று மாலை வெளியிட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com