இலங்கையில் ஒருவாரமாக நீடித்த இரவுநேர ஊரடங்கு உத்தரவு நீக்கம்

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களை தொடர்ந்து ஒருவாரமாக நீடித்த இரவுநேர ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நீக்கப்பட்டது. #Lankbombings #Lankaliftscurfew
இலங்கையில் ஒருவாரமாக நீடித்த இரவுநேர ஊரடங்கு உத்தரவு நீக்கம்
Published on

இலங்கையில் கடந்த 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று 253 உயிர்களை பறித்த 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து வன்முறை சம்பங்களை தவிர்க்கும் வகையில் தாக்குதல் நடைபெற்ற அன்றிரவு 8 மணியில் இருந்து மறுநாள் அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், நாள்தோறும் இந்த இரவுநேர ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com