

இலங்கையில் கடந்த 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று 253 உயிர்களை பறித்த 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து வன்முறை சம்பங்களை தவிர்க்கும் வகையில் தாக்குதல் நடைபெற்ற அன்றிரவு 8 மணியில் இருந்து மறுநாள் அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், நாள்தோறும் இந்த இரவுநேர ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வந்தது.