ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக லால்சந்த் ராஜ்புட் நியமனம்

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக லால்சந்த் ராஜ்புட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #LalchandRajput
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக லால்சந்த் ராஜ்புட் நியமனம்
Published on

இதனால் ஜிம்பாப்வே அணியின் கேப்டன், பயிற்சியாளர்கள் உள்பட பலர் அதிரடியாக நீக்கப்பட்டனர். அதன்பின் கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் முன்னாள் வீரரான லால்சந்த் ராஜ்புட் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் நிரந்தர தலைமை பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இநதியாவின் முன்னாள் தொடக்க வீரரான லால்சந்த் ராஜ்புட், இந்திய அணியின் பயிற்சியாளராகவும், ஆப்கானிஸ்தான், மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com