ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் கல்யாண் சிங்கின் ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, முன்னாள் மத்திய மந்திரியும், இமாச்சல பிரதேச ஆளுநருமான கல்ராஜ் மிஸ்ரா (வயது 78), ஜார்க்கண்ட் மாநில புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து ஜெய்ப்பூர் சென்ற கல்ராஜ் மிஸ்ரா இன்று ஆளுநராக பதவியேற்றார்.