ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கந்தர்பல் துடெர்ஹாமா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்புப்படை வீரர்கள் மீது கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று பாதுகாப்புப்படை வீரர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள். மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.