ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல்: 3 பாதுகாப்பு வீரர்கள் காயம்

ஜம்மு-காஷ்மீர் கந்தர்பல் துடெர்ஹாமா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் நடத்தியதில் 3 பாதுகாப்புப்படை வீரர்கள் காயம் அடைந்தனர்.
பாதுகாப்புப்படை வீரர்கள் மீது தாக்குதல்
பாதுகாப்புப்படை வீரர்கள் மீது தாக்குதல்
Published on

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கந்தர்பல் துடெர்ஹாமா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்புப்படை வீரர்கள் மீது கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று பாதுகாப்புப்படை வீரர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள். மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com