ஆசிரியர் பயிற்சி தேர்வில் முறைகேடு- தேர்வுத்துறை அதிர்ச்சி

தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி தேர்வில் பெருமளவில் முறைகேடு நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #TeacherTrainingExam
ஆசிரியர் பயிற்சி தேர்வில் முறைகேடு- தேர்வுத்துறை அதிர்ச்சி
Published on

தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி தேர்வில் பெருமளவில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. தேர்வு எழுதிய 15000 பேரில் 3000 மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், 2500 பேருக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 7, 8 மதிப்பெண் பெற்றவர்களுக்கு 50 மதிப்பெண் வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com