ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத்தின் கோட்டையை தகர்க்குமா புனே?

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சொந்த ஊரில் தோல்வியே சந்திக்காத ஐதராபாத் அணியை ஸ்டீவன் சுமித் (புனே அணி) படையினர் தகர்ப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத்தின் கோட்டையை தகர்க்குமா புனே?
Published on

“ஒவ்வொரு அணியும் உள்ளூரிலும் முடிந்த வரை அதிக ஆட்டங்களில் வெற்றி பெற முயற்சிக்கும். அந்த வகையில் நாங்கள் இந்த மைதானத்தை எங்களது கோட்டையாக மாற்ற முயற்சிக்கிறோம்’ என்று ஐதராபாத் கேப்டன் வார்னர் கூறியிருக்கிறார்.

புனே அணி 11 ஆட்டங்களில் 7-ல் வெற்றி கண்டு 14 புள்ளிகளை சேகரித்துள்ளது. தொடக்கத்தில் தடுமாறினாலும் சரியான நேரத்தில் உச்சக்கட்ட பார்முக்கு வந்துள்ள புனே அணி கடைசியாக ஆடிய 3 ஆட்டங்களிலும் தோல்வி பக்கமே சென்றதில்லை. இன்றைய ஆட்டத்திலும் வாகை சூடினால் முதல் முறையாக பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்து விட முடியும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com