மும்பை இந்தியன்ஸ் மீது முழு நம்பிக்கை இருந்தது: குருணால் பாண்டியா

மும்பை இந்தியன்ஸ் ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி என்னை தக்கவைத்துக் கொள்ளும் என்ற முழு நம்பிக்கை இருந்ததாக குருணால் பாண்டியா தெரிவித்துள்ளார். #iplacution #MI
மும்பை இந்தியன்ஸ் மீது முழு நம்பிக்கை இருந்தது: குருணால் பாண்டியா
Published on

ஏலத்தில் குருணால் பாண்டியாவின் அடிப்படை விலை 40 லட்சம் ரூபாய்தான். ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் போட்டியிட்டதால் விலை கிடுகிடு என உயர்ந்தது. 8.8 கோடி ரூபாய்க்கு கேட்ட நிலையில் ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.

ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி மும்பை அணி என்னை தக்க வைத்துக் கொள்ளும் என்ற முழு நம்பிக்கை இருந்ததாக குருணால் பாண்டியா கூறியுள்ளார்.

இதுகுறித்து குருணால் பாண்டியா கூறுகையில் ‘‘நான் மீண்டும் மும்பை அணிக்குத்தான் செல்வேன் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருந்தது. மும்பை அணி எனக்காக ஆர்டிஎம் கார்டை பயன்படுத்துவார்கள் என்று நம்பினேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com