ஆசிய கோப்பைக்கான குதிரையேற்றம் அணி அறிவிப்பில் முறைகேடு நடைபெற்றதாக தெரிகிறது. இதனால் இந்த அணியை இந்திய ஒலிம்பிக் அசோசியேசன் ஆசிய போட்டிக்கு அனுப்புவதில்லை என்ற முடிவு செய்துள்ளது. அதேவேளையில் ஆண்களுக்கான கால்பந்து மற்றும் ஹேண்ட்பால் அணிக்கு அனுமதி வழங்கியுள்ளது.