தஜிகிஸ்தானுடன் புதிய ஒப்பந்தங்கள் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் கையொப்பமானது

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் இந்தியா - தஜிகிஸ்தான் இடையே இன்று புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமானது. #Tajikistan #RamNathKovind
தஜிகிஸ்தானுடன் புதிய ஒப்பந்தங்கள் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் கையொப்பமானது
Published on

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று நாள் அரசுமுறை பயணமாக தஜிகிஸ்தான் நாட்டுக்கு சென்றுள்ளார். துஷான்பே நகர விமான நிலையத்தில் அந்நாட்டு துணை பிரதமர் தலைமையில் நேற்று சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மோன் - ராம்நாத் கோவிந்த் ஆகியோர் இன்று சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com