உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு ஆதரவாக 22 நாடுகளில் இருந்து 8 ஆயிரம் ‘பாரத் ஆர்மி’ ரசிகர்கள்

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியை ஊக்குவிக்க 22 நாடுகளில் இருந்து சுமார் 8 ஆயிரம் பாரத் ஆர்மி ரசிகர்கள் இங்கிலாந்து செல்ல இருக்கிறார்கள். #WorldCup2019
உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு ஆதரவாக 22 நாடுகளில் இருந்து 8 ஆயிரம் ‘பாரத் ஆர்மி’ ரசிகர்கள்
Published on

அதேபோல் இந்திய அணியை உற்சாகப்படுத்த ‘பாரத் ஆர்மி’-யை இந்திய அணி ரசிகர்கள் ஏற்படுத்தினர். ஆஸ்திரேலியாவில் இந்தியா விளையாடும்போது ‘பாரத் ஆர்மி’ ரசிகர்கள் மைதானத்திற்கு பெருமளவில் திரண்டு ஆதரவு அளித்தார்கள். இந்தியா டெஸ்ட் தொடரை வென்றதும் பாரத் ஆர்மி ரசிகர்களுடன் இணைந்து உற்சாக ஆட்டம் போட்டனர்.

வருகிற மே மாதம் 30-ந்தேதி இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதில் இந்தியா 9 லீக் ஆட்டங்களில் மோத இருக்கிறது. அரையிறுதி, இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் 11 போட்டிகளில் விளையாடும்.

இந்திய வீரர்களை நேரில் உற்சாகப்படுத்த 22 நாடுகளில் இருந்து சுமார் 8 ஆயிரம் ரசிகர்கள் ‘பாரத் ஆர்மி’ அமைப்பில் இணைகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com