சதம் அடித்ததும், டோனி அதிக அளவில் ரியாக்சன் காட்டாதது ஏமாற்றம் அளித்தது: பகர் சமான்

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நான் சதம் அடித்ததும் டோனி முகத்தில் அதிக அளவில் ரியாக்சன் இல்லாதது ஏமாற்றம் அளித்தது என பகர் சமான் கூறியுள்ளார்.
சதம் அடித்ததும், டோனி அதிக அளவில் ரியாக்சன் காட்டாதது ஏமாற்றம் அளித்தது: பகர் சமான்
Published on

பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் பகர் சமான். இவர் 106 பந்தில் 114 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். இவர் PakPassion.net-ற்கு பேட்டியளித்தார். அப்போது நான் சதம் அடிக்கும்போது டோனி முகத்தில் அதிக அளவில் எந்த ரியாக்சனும் இல்லை. இதனால் நான் சற்று ஏமாற்றம் அடைந்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து பகர் சமான் கூறுகையில் ‘‘நான் சதம் அடித்ததும் டோனியின் முகத்தில் அதிக அளவில் எந்த ரியாக்சனும் இல்லை. இதனால் நான் சற்று ஏமாற்றம் அடைந்தேன். நான் நன்றாக பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது, கோலி மற்றும் இந்திய வீரர்கள் என்னைப் பற்றி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com