

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து, கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை பெய்து பேரழிவை ஏற்படுத்தி உள்ள நிலையில், மழை முன்னறிப்பினை இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு அரபிக் கடல், மத்திய, தெற்கு வங்கக் கடல் கொந்தளிப்பாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.