தெலுங்கானா சட்டசபையை கலைத்தார் ஆளுநர் - புதிய அரசு அமையும் வரை சந்திரசேகர ராவ் பதவியில் நீடிப்பார்

தெலுங்கானா சட்டசபையை கலைக்கும் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ஆளுநர், புதிய அரசு அமையும் வரை ஆட்சியை தொடரும்படி சந்திரசேகர ராவிடம் கேட்டுக்கொண்டார். #TelanganaAssembly
தெலுங்கானா சட்டசபையை கலைத்தார் ஆளுநர் - புதிய அரசு அமையும் வரை சந்திரசேகர ராவ் பதவியில் நீடிப்பார்
Published on

தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அவரது ஆட்சி காலம் முடிய இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில், ஆட்சியை கலைத்து விட்டு முன்கூட்டியே சட்டசபை தேர்தலை சந்திக்க சந்திரசேகரராவ் முடிவு செய்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com