காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் 611 கைதிகள் விடுதலை

காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் 611 கைதிகளை விடுதலை செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
கைதிகள் விடுதலை
கைதிகள் விடுதலை
Published on

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி சிறப்பு நிவாரண திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சிறை கைதிகள் 3 கட்டங்களாக விடுதலை செய்யப்படுவார்கள் என்று கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்து இருந்தது.

அதன்படி முதற்கட்டமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி 919 கைதிகளும், 2-வது கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி 505 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டு இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com