

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி சிறப்பு நிவாரண திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சிறை கைதிகள் 3 கட்டங்களாக விடுதலை செய்யப்படுவார்கள் என்று கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்து இருந்தது.
அதன்படி முதற்கட்டமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி 919 கைதிகளும், 2-வது கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி 505 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டு இருந்தனர்.