டாடா பைனான்ஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக பதவி வகித்தவர் திலிப் பெண்ட்சே. மும்பையில் உள்ள ராயல் பிரீஸ் மும்பையில் உள்ள தனது அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்டார். அதே கட்டிடத்தின் முதல் மாடியில் அவர் வசித்து வந்தார்.