

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்கள் சி.பி.சந்திரசேகர், அமித் பாதுரி உள்பட 190 பொருளாதார நிபுணர்கள் மற்றும் சமூக விஞ்ஞானிகள் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியமானது. ஆனால், அதனுடன் இணைந்து தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) புதுப்பிக்கும் பணிக்கான கணக்கெடுப்பும் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.