search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவி கண்டித்ததால்  தொழிலாளி தற்கொலை:
    X

    மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை:

    • இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது .சம்பவத்தன்று சிவன் சக்தி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவரை அவரது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. .
    • மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சிவன் சக்தி தனது வீட்டில் தூக்கில் தொங்கினார்.

    கடலூர்:

    கடலூர் பழைய வண்டிப்பாளையம் சேர்ந்தவர் சிவன் சக்தி (வயது 45). தொழிலாளி. இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது .சம்பவத்தன்று சிவன் சக்தி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவரை அவரது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் மனமுடைந்த சிவன் சக்தி தனது வீட்டில் தூக்கில் தொங்கினார். அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் ஆனால் சிவன் சக்தியை பரிசோதனை செய்த டாக்டர்அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×