search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம்;பெண் புரோக்கர் கைது
    X

    வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம்;பெண் புரோக்கர் கைது

    • அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது.
    • இதுதொடர்பாக மஞ்சுளா (வயது33) என்பவரை போலீசார் கைது செய்தனர். அந்த இளம்பெண்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலனி பேஸ் 16-ல், மாருதி நகர் பகுதியில் ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக அட்கோ போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது.

    இதையடுத்து, இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக மஞ்சுளா (வயது33) என்பவரை போலீசார் கைது செய்தனர். அந்த இளம்பெண்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

    Next Story
    ×