search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில்  சிவனடியார் குழுவினருக்கு வரவேற்பு
    X

    கங்கோத்திரியிலிருந்து நடைபயணமாக ராமேஸ்வரம் செல்லும்சிவனடியார்குழுவினர் எல்.என்.புரத்தில் இரவு தங்கி ஆசி வழங்கினர்.

    பண்ருட்டியில் சிவனடியார் குழுவினருக்கு வரவேற்பு

    • நடைபயண குழுவினரை திருவதிகை திருநாவுக்கரசர் திலகவதியார் அன்னதான திருதொண்டு சிவனடியார்கள் வரவேற்ற னர்.
    • 4 மணி அளவில் நடை பயணத்தை தொடர்ந்தனர்.

    கடலூர்:

    உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்திரியில் இருந்து நடைபயணமாக ராமேஸ்வரம் செல்லும் சிவனடியார் குழுவினர் நேற்று பண்ருட்டிக்கு வருகை தந்தனர். நடைபயண குழுவினரை திருவதிகை திருநாவுக்கரசர் திலகவதியார் அன்னதான திருதொண்டு சிவனடியார்கள் வரவேற்ற னர். பண்ருட்டி- சென்னை சாலை எல்.என்.புரத்தில் சிவ தொண்டர் ஒருவர் வீட்டில் இரவு தங்கி சிவபூஜைசெய்தனர். பின்னர் அதிகாலை 3 மணி அளவில் குளித்துபூஜை முடித்து4 மணி அளவில் நடை பயணத்தை தொடர்ந்தனர்.

    Next Story
    ×