search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணிப்பூர் கலவரத்தை கண்டித்து காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
    X

    மணிப்பூர் கலவரத்தை கண்டித்து காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • மணிப்பூர் கலவரத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரஸ் கட்சி சார்பில், மணிப்பூர் மாநிலத்தில் நடை பெற்று வரும் கலவரத்தைக் கட்டுபடுத்தாத பா.ஜ.க.வின் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணபுரம் காம ராஜர் சிலை முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்நிகழ்விற்கு, ஸ்ரீவில்லி புத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் வன்னியராஜ் தலைமை வகித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்றத் தொகுதி பொறுப் பாளர் ராஜ்மோகன், மாவட்ட துணைத்தலைவர்கள் பெரியசாமி, தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச்செயலாளர் முருகேசன், வட்டாரத் தலைவர்கள் பால.குருநாதன், முருகராஜ், லட்சுமணன், பேரூராட்சி தலைவர்கள் கே.எஸ்.சுந்தரம், ஜெயக் குமார், துணை அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×