search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
    X

    குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

    • விருதுநகர் மாவட்டத்தில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
    • இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    தமிழ்நாடு தொழிலாளர் நல ஆணையர் ஆணையின்படி கடந்த 18 முதல் 20-ந் தேதி வரை ஆய்வுகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

    அதன்படி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் கண்டறியப்பட்டன. அந்த நிறுவனங்களின் மீது மதுரை தொழிலாளர் இணை ஆணையர் நீதி உதவி ஆய்வர்கள் மேற்கொண்டனர். இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிசெல்வி தெரிவித்தார்.

    Next Story
    ×