கிள்ளியூர் பகுதி மக்களை சந்திக்க வருகிறார் விஜய் வசந்த்

கிள்ளியூர் பகுதி மக்களை சந்திக்க வருகிறார் விஜய் வசந்த்
Published on

கன்னியாகுமரி:

பாராளுமன்ற உறுப்பினர் விஜய வசந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

இன்று கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க வருகிறேன். உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

X

Maalai Malar
www.maalaimalar.com