என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விஜிலென்ஸ் சிறப்பு குழுவினர் 5-வது நாளாக விசாரணை
Byமாலை மலர்12 Sep 2022 9:20 AM GMT
- சென்னை வனத்துறை விஜிலென்ஸ் பிரிவு உதவி வன பாதுகாவலர் மகேந்திரன் தலைமையில் சிறப்பு குழுவினர்.
- தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் விசாரணையை தொடர்ந்தனர்.
சேலம்:
சேலம் மாவட்ட வனத்துறை திட்டப்பணிக ளில் முறைகேடு மற்றும் வன நிலங்கள் விற்பனை புகார் குறித்து விசாரிக்க சென்னை வனத்துறை விஜிலென்ஸ் பிரிவு உதவி வன பாதுகாவலர் மகேந்திரன் தலைமையில் சிறப்பு குழுவினர் கடந்த 8-ந் தேதி சேலம் வந்தனர்.
அவர்கள் தொடர்ந்து அஸ்தம்பட்டியில் உள்ள சேலம் கோட்ட வன அலுவலகம், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா , கருமந்துறை வனப்பகுதி ஆகிய இடங்களில் குழுவாக பிரிந்து வனத்துறையினரிடம் விசாரணை நடத்தினர்.தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் விசாரணையை தொடர்ந்தனர். மேலும் ஆவணங்கள்அ டிப்படையில் அறிக்கை தயாரிக்கும் பணியிலும் குழுவினர் ஈடுபட்டு வரு கிறார்கள். இதனால் இதில் தொடர்புடைய வனத்துறை அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X