search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உள்ளாட்சி இடைத்தேர்தலுக்காக பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் விறுவிறுப்பான வாக்குபதிவு
    X

    பிள்ளாநல்லூரில் ஓட்டு போடுவதற்காக வயதான மூதாட்டியை சக்கர நாற்காலியில் அமர வைத்து அழைத்துச் சென்ற காட்சி.

    உள்ளாட்சி இடைத்தேர்தலுக்காக பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் விறுவிறுப்பான வாக்குபதிவு

    • உள்ளாட்சி இடைத்தேர்தலுக்காக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் விறுவிறுப்பான வாக்குபதிவு நடைபெற்றது.
    • நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஆயில்பட்டி ஊராட்சியில் இடைத்தேர்தலில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் ஒன்றியம் பிள்ளா–நல்லூர் பேரூராட்சியில் 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் இன்று காலையில் தொடங்கியது. தி.மு.க. சார்பில் உஷாராணியும், அ.தி.மு.க சார்பில் ஜெயந்தியும், அ.ம.மு.க. சார்பில் ரத்தினம்மாளும் போட்டியிடுகின்றனர்.

    இன்று வாக்குப்பதிவு தொடங்கியதும் ஆண் பெண் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். அதேபோல் நாமகிரிப்பேட்டை ஒன்றி–யம் ஆயில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் 4 பேர் போட்டியிடுகின்றனர். இன்று காலையில் வாக்கா–ளர்கள் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.

    அதேபோல் மத்துரூட்டு ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தலும் தொடங்கியது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் இன்று தொடங்கியது. ராசிபுரம் ஒன்றியம் பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் இன்று காலையில் தொடங்கியது. தி.மு.க. சார்பில் உஷாராணியும், அ.தி.மு.க சார்பில் ஜெயந்தியும், அ.ம.மு.க. சார்பில் ரத்தினம்மாளும் போட்டியிடுகின்றனர்.

    இன்று வாக்குப்பதிவு தொடங்கியதும் ஆண் பெண் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். அதேபோல் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஆயில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் 4 பேர் போட்டியிடுகின்றனர். இன்று காலையில் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். அதேபோல் மத்துரூட்டு ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தலும் தொடங்கியது.

    Next Story
    ×