என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேசியக்கொடி மின் அலங்காரத்தால் வேலூர் கோட்டை ஜொலிக்கிறது
Byமாலை மலர்3 Aug 2022 9:10 AM GMT
- சுதந்திர தின அமிர்த பெருவிழா
- 15 -ந்தேதி வரை மிளிரும் என அதிகாரிகள் தகவல்
வேலூர்:
நாடு முழுவதும் நாட்டின் 75 வது சுதந்திர தினவிழாவை அமிர்தபெருவிழாவாக, பல வகைகளில் தொடர்ந்து கொண்டாடப் பட்டு வருகிறது.
விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து சிப்பாய் புரட்சி நடந்த வேலுார் கோட்டை வர லாற்று சிறப்புமிக்கது.
தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கோட்டை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நி லையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, அகழியின் எதிரே உள்ள மதிற்சுவரில், மூவர்ணக்கொடியின் வண் ணத்தை போல் மின்விளக் குகள் அலங்கரிக்கப்பட் டுள்ளது.
இரவு நேரங்களில் கோட்டையில் ஒளிரும் தேசியக்கொடியின் வண் ணம், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை கவர்ந்து வருகிறது. வரும் 15 -ந்தேதி வரை இந்த மின்விளக்கு மூவர் ணக்கொடியின் வண்ணத் தில் கோட்டை மிளிரும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X