search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்துவாச்சாரி, தொரப்பாடியில் நாளை மின் நிறுத்தம்
    X

    சத்துவாச்சாரி, தொரப்பாடியில் நாளை மின் நிறுத்தம்

    • பராமரிப்பு பணிகள் நடக்கிறது
    • வேலூர் கோட்ட செயற்பொறியாளர் தகவல்

    வேலூர்:

    சத்துவாச்சாரி மற்றும் தொரப்பாடி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிக்காக நாளை 14-ந் தேதி செவ்வாய்க்கிழமை மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது. அதன்படி சத்துவாச்சாரி பகுதி 1 முதல் பகுதி 5 வரை, வள்ளலார், ரங்காபுரம், சி.எம்.சி. காலனி மற்றும் காகிதப்பட்டறை, இ.பி.நகர், அலமேலுமங்காபுரம் தொரப்பாடி, இடையன்சாத்து, பென்னாத்தூர், ஆவாரம்பாளையம், அரியூர், ஜெயில் குடியிருப்பு, எழில் நகர், டோல்கேட், சங்கரன்பாளையம், சாயிநாதபுரம், பலவன்சாத்துகுப்பம், ஓட்டேரி, பாகாயம், சாஸ்திரி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என வேலூர் கோட்ட செயற்பொறியாளர் ஆரோக்கிய அற்புதராஜ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×