search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக்கில் சாராயம் கடத்தியவர் கைது
    X

    பைக்கில் சாராயம் கடத்தியவர் கைது

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
    • பைக் பறிமுதல்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த அரிமலை, மலைஅடிவாரத்தில் வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்தவரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அவர் 3 லாரி டியூப்களில் 120 லிட்டர் சாராயத்தை கடத்தி வருவது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் பைக் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்து, பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட தொங்குமலை பகுதியை சேர்ந்த உலகநாதன் (வயது 27) என்பவரை கைது செய்தனர்.

    Next Story
    ×