search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தாண்டில் ரூ.2.51 லட்சம் அபராதம் வசூல்
    X

    புத்தாண்டில் ரூ.2.51 லட்சம் அபராதம் வசூல்

    • 58 இடங்களில் வாகன சோதனை நடந்தது
    • விதி மீறியவர்கள் மீது வழக்கு பதிவு

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டத்தில் விதிகளை மீற வாகனங்களை ஓட்டியதாக வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது. நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாடத்திற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டது.

    மாவட்டம் முழுவதும் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ஒரே நாளில் 58 இடங்களில் வாகன சோதனை நடைபெற்றது. இதில் மது குடித்துவிட்டு வாகனம் ஒட்டியது விதிகளை மீறியது 3 பேர் சேர்ந்து வாகனங்களில் சென்றது உள்ளிட்ட காரணங்களுக்காக மொத்தம் 265 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ரூ.2 லட்சத்து 51 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    Next Story
    ×