search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருது பாண்டியரின் குருபூஜை விழாவில் வீரவணக்கம் - ஆறு சரவணன் தேவர் அஞ்சலி
    X

    முக்குலத்து புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் மாலை அணிவித்தார்.

    மருது பாண்டியரின் குருபூஜை விழாவில் வீரவணக்கம் - ஆறு சரவணன் தேவர் அஞ்சலி

    • திருப்பத்தூரில் மருதுபாண்டியர் தூக்கலிடப்பட்ட இடத்தில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
    • வாளுக்குவேலி அம்பலத்தின் 221-வது பெருவிழாவில் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினார்.

    நாகப்பட்டினம்:

    மாமன்னர்கள் மருதுபாண்டியரின்1801-வது குருபூஜை விழாவில். திருப்பத்தூரில் மருதுபாண்டியர் தூக்கலிடப்பட்ட இடத்தில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

    இதில் முக்குலத்துபுலி கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு.சரவணத்தேவர் வீர வணக்கம் செலுத்தினார்.

    அதனையடுத்து சிவகங்கை கத்தபட்டு கிராமத்தில் வாளுக்குவேலி அம்பலத்தின் 221-வது பெருவிழாவில் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினார்.

    இதில் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×