என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்சியில் நாளை தி.மு.க. பிரமுகர் மரியபிரான்சிஸ் இல்ல திருமண விழா - அமைச்சர் கே.என். நேரு பங்கேற்பு
- தி.மு.க. முதன்மை செயலளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே. என். நேரு தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார்.
- கே.என். அருண்நேரு, மத்திய மாவட்ட தி.மு.க. பொறு ப்பாளர் க. வைரமணி, லால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ. சவுந்தர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
திருச்சி:
திருச்சி லால்குடி வட்டம் மேல வாழை தி.மு.க. கிளைச் செயலாளரும், தொழிலதி பருமான என்ஜினியர் எஸ்.மரிய பிரான்சிஸ் -. டார்த்தி ஐசந் தம்பதியரின் மகன் என்ஜினியர் எம்.ஃப்ரெட்ரிக், திருவாரூர் மன்னார்குடி புதுக்குடி ஏ. பஞ்சாட்சரம் பி.சீலா ராணி மகள் என்ஜினியர் பி.ஷைலா திருமண விழா நாளை (திங்கட்கிழமை) காலை 8:30 மணிக்கு மத்திய பஸ் நிலையம் ஃபெமினா ஹோட்டல் லோட்டஸ் ஹாலில் நடக்கிறது. என்ஜினியர் சா. மரிய பிரான்சிஸ் வரவேற்று பேசுகிறார்.
தி.மு.க. முதன்மை செயலளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே. என். நேரு தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார். கே.என். அருண்நேரு, மத்திய மாவட்ட தி.மு.க. பொறு ப்பாளர் க. வைரமணி, லால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ. சவுந்தர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
இதில் திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காடு வெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஸ்டாலின் குமார், பழனியாண்டி, கதிரவன், நகராட்சி தலைவர் துரை மாணிக்கம், ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றிய குழு துணைத் தலைவர் நத்தம் பெரியய்யா, வடக்கு ஒன்றிய செயலாளர் கே.வி பேட்டை தமிழ் செல்வன், மாவட்ட துணைச் செயலாளர் துரை கந்தசாமி, மாவட்ட துணைச் செயலாளர் வைதேகி முருகேசன், மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன், ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலகிருஷ்ணன் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்கள். விழாவில் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் திரளாக பங்கேற்கிறார்கள்.விழா நிறைவில் புதுக்கோட்டை ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பஞ்சாட்சரம் நன்றி கூறுகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்