என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்சியில் குரூப்-4 போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச மாதிரி தேர்வு
- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 போட்டி தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு 19-ம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது.
- என்.ஆர். ஐ ஏ எஸ் அகாடமி இயக்குனர் விஜயாலயன் பாடப்பகுதி குறித்த வகுப்பு மற்றும் மாணவர்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார்
திருச்சி:
திருச்சி மாவட்ட மைய நூலகர் தனலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் என்.ஆர்.ஐ ஏ எஸ் அகாடமி சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 போட்டி தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு 19-ம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது.
இத்தேர்வில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பாடப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.மாணவர்களுக்கு வினா தொகுப்பு வழங்கப்பட்டு ஓ எம் ஆர் விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் தேர்வு நடைபெறும் தேர்வை தொடர்ந்து என்.ஆர். ஐ ஏ எஸ் அகாடமி இயக்குனர் விஜயாலயன் பாடப்பகுதி குறித்த வகுப்பு மற்றும் மாணவர்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார். போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகள் இதில் கலந்துகொண்டு பயன் அடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்