தீயணைப்பு வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி

திருக்கோவிலூர் தீயணைப்பு நிலையத்தின் சார்பில் தீ தொண்டு நாள் நிகழ்ச்சி நடைபெற்றதுப்பு அலுவலர் ரேணு தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தனர்.
தீயணைப்பு வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி.
தீயணைப்பு வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி.
Published on

கள்ளக்குறிச்சி:

திருக்கோவிலூர் தீயணைப்பு நிலையத்தின் சார்பில் தீ தொண்டு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீயணைப்பின் போது மரணம் அடைந்த தீயணைப்பு படை வீரர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நிலையத்தின் சிறப்பு அலுவலர் ரேணு தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com