search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வி.கே.புரம், ஆழ்வார்குறிச்சி பகுதிகளில் நாளை மின்தடை
    X

    வி.கே.புரம், ஆழ்வார்குறிச்சி பகுதிகளில் நாளை மின்தடை

    • விக்கிரமசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி துனை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட விக்கிர மசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி துனை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் விக்கிரமசிங்கபுரம், காரையார்,சேர்வலார், பாபநாசம்,வீகேபுரம், சிவந்தி புரம், அடையகருங்குளம், ஆறுமுகபட்டி, கோட்டை விளைபட்டி, முதலியார் பட்டி மற்றும் ஆழ்வார்குறிச்சி, கருத்தபிள்ளையூர், ஏபி.நாடனூர், துப்பாக்குடி, கலிதீர்த்தான்பட்டி, பொட்டல் புதூர், ஆம்பூர்,பாப்பான் குளம், சம்மன் குளம், செல்லபிள்ளையார்குளம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×