search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லிடைக்குறிச்சி, அம்பை  பகுதிகளில் நாளை மின்தடை
    X

    கல்லிடைக்குறிச்சி, அம்பை பகுதிகளில் நாளை மின்தடை

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற இருப்பதால் நாளை (சனிக்கிழமை) கீழ்வரும் கோட்டத்தை சார்ந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் தடை ஏற்படும்
    • நாலாங் கட்டளை, கீழக்குத்தபாஞ்சான்,காசிதர்மம்,முக்கூடல், சிங்கம்பாறை பகுதி களில் மின் வினியோகம் இருக்காது.

    கல்லிடைக்குறிச்சி,:

    கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற்பொறி யாளர் சுடலையாடும் பெரு மாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற இருப்பதால் நாளை (சனிக்கிழமை) கீழ்வரும் கோட்டத்தை சார்ந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் தடை ஏற்படும்

    ஓ.துலூக்கப்பட்டி துணை மின்நிலையத்திற்குட்பட்ட ஆழ்வான்துலூக்கப்பட்டி, ஒ.துலூக்கப்பட்டி, செங்குளம், கபாலி பாறை, இடைகால், அனைந்த நாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங் கட்டளை, கீழக்குத்தபாஞ்சான்,காசிதர்மம்,முக்கூடல், சிங்கம்பாறை பகுதி களில் மின் வினியோகம் இருக்காது.

    வீரவநல்லூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட கல்லிடைக்குறிச்சி, வீரவ நல்லூர், சாட்டுபத்து, அரிகே சவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்கச முத்திரம், கூனியூர், காரு குறிச்சி பகுதிகள் மற்றும் அம்பாசமுத்திரம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைக்குளம், இடைகால், மன்னார் ்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டிபகுதி களில் மின் வினியோகம் இருக்காது.

    இதேபோல மணிமுத் தாறு துணை மின்நிலையத்திற்குட்பட்ட மணிமுத் தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைரா விக்குளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம் ஆகிய பகுதிகளில் காலை 9மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடைபடும்.

    கடையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆவுடை யானூர், மனல் காட்டானூர், பண்டார குளம், வள்ளியம்மாள் புரம், பாப்பான் குளம், கடையம், சிவநாடனூர் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை மின்விநியோகம் தடைபடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×