என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை கடைசி நாள்
Byமாலை மலர்14 Feb 2023 4:12 AM GMT
- மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
- மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நவம்பரில் தொடங்கியது.
திருப்பூர் :
வீடு, விசைத்தறி, குடிசை, கைத்தறி, விவசாயம்ஆகிய 5 வகை மின் இணைப்புகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டலத்தில் 25 லட்சத்து 88 ஆயிரத்து 195 மானிய வகை மின் இணைப்புகள் உள்ளன.மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நவம்பரில் தொடங்கியது. 2முறை அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் நாளை 15ந்தேதியுடன் அவகாசம் முடிவடைகிறது. இன்னும் இரு நாட்களே மீதியுள்ள நிலையில் இதுவரை இணைக்காதவர்கள் ஆன்லைன் வாயிலாகவோ, மின் வாரிய அலுவலகங்களிலோ உடனடியாக இணைக்க, மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X