search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடி ஊழியர்கள்  தொடர் போராட்டம்
    X

    சுங்கசாவடி ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி. 

    உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் தொடர் போராட்டம்

      கள்ளக்குறிச்சி:

      கள்ளக்குறிச்சி மற்றும் திருமாந்துறை சுங்கச்சா வடியில் 56 பணியாளர்கள் பணி நீக்கத்தை கண்டித்து உளுந்து ர்பேட்டை செங்கு றிச்சியில் சுங்கச்சாவடி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் இன்று 19-வது நாளாக நீடித்தது. இந்த நிலையில் நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தனியார் நிர்வாகம் வடமாநில ஆட்களைகொண்டு சுங்கச்சாவடியை இயக்கி வருவதால் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு நிலவி உள்ளது.

      Next Story
      ×