என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேனி அருகே புகையிலை விற்றவர் கைது
Byமாலை மலர்16 July 2022 4:34 AM GMT
- தேனி மாவட்டத்தில் போலீசார் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- புகையிலை விற்றவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி, ஜூலை.16-
தேனி மாவட்டத்தில் போலீசார் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தேனி அருகே பழனிசெட்டிபட்டி போலீசார் ஜவகர்நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பெட்டிக்கடையில் புகையிலை விற்ற முத்துராம்(36) என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து புகையிலைபொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X