என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாராய ஊறல் அழிப்பு
Byமாலை மலர்2 May 2023 8:01 AM GMT
- 800 லிட்டர் ஊறலும் 30 லிட்டர் சாராயமும் கைப்பற்றப்பட்டது
- போலீசார் ரோந்து பணியில் சிக்கியது
போளூர்:
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த் திகேயனுக்கு கிடைத்த தகவ லின்படி மாவட்ட அமலாக்க பிரிவு போலீஸ் துணை சூப் பிரண்டு ரமேஷ்ராஜ் அறிவுறுத்தலின்பேரில் போளூர் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புனிதா தலை மையில் போலீசார் ஜமுனாம ரத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சிங்கிணறு ஓடை அருகில் சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான 800 லிட்டர் ஊறலும் 30 லிட் டர் சாராயமும் கைப்பற்றி அழித்தனர்.
மேலும் அரசு மதுபானங் களை கள்ளத்தனமாக விற் பனை செய்த அத்திமலைபட்டை சேர்ந்த சாந்தி மற்றும் மட்டப் பிறையூர் சேர்ந்த முருகேசன் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமி ருந்து 143 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X