என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா
Byமாலை மலர்6 May 2023 8:16 AM GMT
- வருகிற 23-ந் தேதி நடக்கிறது
- வசந்த விழாசிறப்பு பூஜையுடன் தொடங்கியது
கண்ணமங்கலம்:
வேலூர் மாவட்டத்தில் உள்ள கம்மவான்பேட்டை கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் அக்னி வசந்த விழா நேற்று சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.
இதைமுன்னிட்டு கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து அலகு நிறுத்தி தினமும் மகாபாரத சொற்பொழிவு நடக்கிறது.
14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)திரவுபதியம்மனுக்கு திருக்கல்யாணமும், 23- ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை துரியோதனன் படுகளமும், மாலை தீ மிதி விழாவும் நடக்கிறது.
24-ந்தேதி தருமர் பட்டாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X